Saturday, April 12, 2008

சித்திரைப் பெருந் திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 2

இரண்டாம் நாள் காலை சூரிய வட்டத்திலும், இரவு சந்திர வட்டத்திலும் சேவை சாதிக்கின்றார் பரத்வாஜேஸ்வரர். காலையில் பஞ்ச மூர்த்திகள் வலம் வருவதில்லை சந்திரசேகரர் மட்டுமே வலம் வருகிறார்.




"பானு மண்டல மத்யஸ்தா" என்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளை போற்றும் ஒரு துதி. இங்கே அம்மையப்பர்( சொர்ணாம்பாள்-பரத்வாஜேஸ்வரர்) அந்த சூரிய மண்டலத்தின் நடுவே தரும் அருட்காட்சி கண்டு களியுங்கள்.





சூரிய வட்ட சேவை








இரவு சந்திர வட்ட சேவைக்காக பஞ்ச மூர்த்திகள்




அதிகார நந்தி சேவை





சொர்ணாம்பாள் சிறப்பு அலங்காரம்




No comments: