Tuesday, April 24, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 5

சந்திரப்பிரபை 

இரண்டாம் திருநாள் காலை சூரியப்பிரபையில் அருள் பாலித்த பாரத்வாஜேஸ்வரர்  அன்று இரவு சந்திரப்பிரபையில் அருள் பாலிக்கிறார். இப்பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் அனைத்தும் சென்ற வருடப்படங்கள்.

இத்தலத்தில் பாரத்வாஜேஸ்வர முனிவர், வாலி மட்டுமல்ல, இராம பிரான், ஊர்வசி மற்றும் நள் மகாராஜா ஆகியோரும்  இப்பெருமானை வழிபட்டுள்ளார்கள் என்பது ஐதீகம்.


பாரத்வாஜேஸ்வரர் 



ஐயனுக்கு மூன்று நயனங்கள்  சூரியன், சந்திரன் மற்றும் அக்னி என்பது ஐதீகம். சூரிய சந்திர பிரபைகளில் எழுந்தருளும் போது அக்கண்களால் நயன தீட்சை தந்தருளுகிறார் என்பது ஐதீகம். 




சொர்ணாம்பாள் 





சுப்பிரமணியர்




No comments: