Sunday, April 22, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 3

முதலாம் திருநாள்  இரவு உற்சவம்


தல விருட்சத்தினடியில் பாரத்வாஜேஸ்வரர் 

ஒரு முறை சப்த ரிஷிகளில் ஒருவரான பாரத்வாஜர் கருங்குருவியாக வலியன் உருவெடுத்து பூவுலகிலுள்ள பரத கண்டத்தில் தொண்டை மண்டத்திலுள்ள சென்னையம்பதியில் பாடி என்னும் திருவலிதாயத்தில் சிவபெருமானை பூசித்து சுய உருவம் பெற்றார்.  பின்னர் திருக்கயிலாயம் செல்லும் போது இத்தலத்தில் சிவபரம் பொருளை வழிபட்டதாக தொன் நம்பிக்கை.  எனவே  இத்தலம் பாரத்வாஜேஸ்வரம் என்றழைக்கப்படுகின்றது. 


முதலாம் திருநாள் இரவு உற்சவம் ஸ்தல விருட்ச சேவை ஆகும். இத்தலத்தின் தல விருட்சம் நாகலிங்க மரம் ஆகும்.  இம்மரத்தின் அடியில் இன்று சேவை சாதிக்கின்றார் பாரத்வாஜேஸ்வரர்.


 ஸ்ரீ பக்த  கணபதி




 அம்மையப்பர்




சொர்ணாம்பிகை 


 சுப்பிரமணியர் 


 சண்டிகேஸ்வரர் 




அம்பாள் கண்ணாடி சேவை 









அம்பாள் மாவடி சேவை







சுப்பிரமணியர்  



 தீப ஆரத்தி  

மலர் தூவும் கந்தருவி 

No comments: