Monday, April 16, 2018

பங்குனிப் பெருவிழா - 12

பந்தம் பறி விழா


பங்குனிப் பெருவிழாவின் நிறை நாள் காலை அம்மையப்பர் உமாமகேசுவர கோலத்தில் அருட்காட்சி அருளுகின்றனர். அன்று மாலை பந்தம் பறி உற்சவம். அம்மை ஐயனிடம் ஊடல் கொள்ள, சுந்தர மூர்த்தி சுவாமிகள் இருவருக்கும் மத்யஸ்தம் செய்து வைக்கின்றார். 


கபாலீஸ்வரர் 




கற்பகாம்பாள் 









சிங்கார வேலவர் 


சண்டிகேஸ்வரர் 
இப்பதிவுடன் பங்குனி உத்திரப்பதிவுகள் நிறைவு பெற்றன. வந்து தரிசித்த அனைவருக்கும் நன்றி.  

No comments: