Wednesday, February 27, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -11

ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
( திருவீதி உலா - 2)


சிவ சுப்பிரமணிய சுவாமி



பச்சை மயில் வாகனத்தில் தெய்வ நாயகி





பச்சை மயில் வாகனத்தில் வள்ளி நாயகி




இந்த வருட பின் பக்க அலங்காரம் மயில் முருகன். இதுவும் முழுதும் பூக்களினால் செய்யப்பட்டது.



  சிவசுப்பிரமணிய சுவாமியின்  அருட் கோலங்கள்   தொடரும்.....

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை... அனைத்தும் அருமை...

S.Muruganandam said...

முருகன் என்றாலே அழகு, இளமை அருமை தானே.