Saturday, March 27, 2010

திருமயிலை கபாலீச்சுரம் 5


சிவநேச செட்டியார்

என்பாய் இருந்து பெண்ணான அங்கம் பூம்பாவை









அறுபத்து மூன்று நாயன்மார்கள்


ஐயனை வெள்ளி விமானத்தில் தரிசிக்கும் அறுபத்து மூவர்


டற்கரையோரம் அமைந்த தலத்தின் நாயகர் மக்கள் கடலின் நடுவே


கபாலீஸ்வரர்
( நடுவில் ஸ்கந்தரை தரிசனம் செய்தீர்களா?)


கற்பகவல்லி அம்பாள்



அம்பாள் பின்னழகு


சிங்கார வேலவர்

சண்டிகேஸ்வரர்



பெரியநாயகி அம்பாள் சமேத வாலீஸ்வரர்

அறுபத்து மூவர் திருவிழா

திருமயிலையில் நடைபெற்று வரும் பங்குனிப்பெருவிழாவின் மகுடமான அறுபத்து மூவர் திருவிழா எட்டாம் நாள் திருவிழாவாகிய இன்றைய மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்.குறிப்பாக Logan ஐயா அவர்களின் நேயர் விருப்பமாக இப்பதிவு படங்களுடன் மட்டுமே இப்போது பதிவிடப்படுகின்றது.


6 comments:

Test said...

நன்றி ஐயா, ஐயனின் தரிசனமும் அவர் தம் தொண்டர்களின் தரிசனமும் காண அருளியதற்கு நன்றி.

S.Muruganandam said...

எல்லாம் கற்பக நாதனின் மாப்பெருங்கருணை.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Jayashree said...

எத்தனை வருஷங்களுக்கு முன்னால் பாத்தது. அதிகார நந்தி போடலையே !! அவா ஸ்வாமியை அசைத்து ஆடி கொண்டுபோறது அழகாய் இருக்கும்!!கூட்டம் தான் சித்திரை திருநாள் மதுரையைப்போல், ஆளை மூச்சு திணற வச்சிடும்

S.Muruganandam said...

அதிகார நந்தியும் வரும். ஆமாம் காணக்கோடி வேண்டும் கபாலியின் பவனி என்று பாபநாசம் சிவன் பாடியபடி. அதிகார நந்தி சேவை அருமையானதுதான்.