Sunday, October 13, 2019

நவராத்திரி அம்மன் தரிசனம் - 4

சென்னை காளி பாரியில் (  கல்கத்தா காளி  கோவில்) நடைபெற்ற துர்கா பூஜை மற்றும் விட்டலன்(பாண்டு ரங்கன் கொலுவின் சில காட்சிகள்)



கல்கத்தா காளி அன்னை 



திருக்கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்த துர்க்கையம்மன்

உடன் லக்ஷ்மி -சரஸ்வதி

விநாயகர் - கார்த்திகேயர்

(பிரபையில் சிவ பெருமான் திருமுகங்கள்)




பாண்டுரங்கன் கோலம்


பண்டரிநாதன் - ருக்குமாயி

விட்டல விட்டல பாண்டு ரங்கா
பாண்டு ரங்கா பண்டரி நாதா


ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தெய்வத்தை மையப்படுத்தி கொலு வைக்கின்றனர் இவ்வருடம் பாண்டுரங்கன்.


பாண்டுரங்கன் ருக்குமாயி உற்சவர்கள்



பக்த விஜயத்தில்

கோராக்கும்பர் 



துக்காராம் 



ஞானேஸ்வர்



இப்பதிவுடன் நவராத்திரி பதிவுகள் நிறைவடைகின்றன வந்து தரிசித்த அனைவருக்கும் நன்றி.


No comments: