Saturday, October 5, 2019

நவராத்திரி அம்மன் தரிசனம் - 2

காரைக்கால் சௌந்தராம்பிகை சமேத கைலாசநாதர் ஆலய கொலுவை அன்பர் மனோகரன் அனுப்பியிருந்தார் அதில் சில காட்சிகள்.



செங்கோல் சிறப்பு
  






துர்காம்பிகை 


காஞ்சிபுரம் அத்திவரதர் 



ஞானசம்பந்தருக்கு பால் கொடுத்த திருநிலை நாயகி



சீர்காழி பிரம்மபுரீஸ்வரர்

2 comments:

கோமதி அரசு said...

காரைக்கால் சௌந்தராம்பிகை சமேத கைலாசநாதர் ஆலய கொலுவை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.
மகிழ்ச்சி, நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி