Wednesday, October 9, 2019

நவராத்திரி அம்மன் தரிசனம் - 3

சென்னை புலியூர் கோட்டம் பாரத்வாஜேஸ்வரம் 
சொர்ணாம்பிகை கொலு காட்சிகள்


நாராயணி அலங்காரம்  

 
கந்தவர்கள், மயில், யாழி, மயிற் பீலி விசிறி தாங்கிய தேவ மகளிர்களுடன் புஷ்பக விமானத்தில் எழிலாக அம்பாள்





அம்பாளுக்கு எதிரே நந்தி

2 comments:

கோமதி அரசு said...

நாராயணி அலங்காரம் மிக அருமை.
அம்மன் தரிசனம் செய்தேன். நன்றி.

S.Muruganandam said...

சர்வ மங்கல மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே |
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே ||

மிக்க நன்றி. கோமதி அம்மா.