Showing posts with label மீனாக்ஷி. Show all posts
Showing posts with label மீனாக்ஷி. Show all posts
Sunday, September 29, 2019
Monday, October 2, 2017
ஸ்ரீசக்ர நாயகி - 13
அசோக்நகர் நவசித்தி விநாயகர் ஆலயம்
சொர்ணாம்பாள் கொலு அலங்காரங்கள்
சொர்ணாம்பாள்
தனலக்ஷ்மி
கன்னியாகுமரி
சரஸ்வதி
அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . .
லேபிள்கள்:
இராஜராஜேஸ்வரி,
கன்னியா குமரி,
சரஸ்வதி.,
தனலக்ஷ்மி,
நவராத்திரி,
மீனாக்ஷி
Wednesday, October 9, 2013
ஆனந்த நவராத்திரி -6
அன்னையின் இன்னும் சில அற்புத அலங்காரங்கள்
விநாயகர் வைர அங்கி தரிசனம்
துர்க்கை அம்மன் வைர அங்கி தரிசனம்
இரண்டு ஆலயங்களில் துர்க்கை அம்மனுக்கு வஜ்ராங்கியில் தரிசனம் கிட்டியது ( வைரம்= அமெரிக்கன் வைரம்) அந்த காட்சிகள் இந்தப் பதிவில் இடம்பெறுகின்றன். ஒரு ஆலயத்தில் விநாயருக்கும் சேர்த்து வஜ்ராங்கி செய்திருக்கின்றனர். அவரையும் தரிசனம் செய்கின்றீர்கள்.
ஓம் காத்யாயனாய வித்மஹே! கன்யகுமாரி தீமஹி |
தந்ந துர்கி ப்ரசோதயாத் ||
சொர்ணாம்பாள் இராஜராஜேஸ்வரி அலங்காரம்
கருமாரி அம்மன் கொலு
சென்னை நுங்கம்பாக்கம்
பிரசன்ன வெங்கடாசலபதி ஆலயம்
பத்மாவதி தாயார் தைர்ய லக்ஷ்மி அலங்காரம்
இவ்வாலயத்தில் நவராத்திரியின் போது அஷ்ட லக்ஷ்மி அலங்காரம் செய்கின்றனர்
ஜய வர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ர மயே
ஸுரகண பூஜித சீக்ர ஃபலப்ரத
ஜ்ஞான விகாஸினி சாஸ்த்ரநுதே |
பவபய ஹாரிணி பாப விமோசநி
ஸாது ஜநாச்ரித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலய மாம் ||
பிரஹத் சுந்தர குஜாம்பாள் மீனாக்ஷி அலங்காரம்
ஓம் அங்கயற்கண் அம்மை போற்றி
ஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றி
ஓம் மலையத்துவஜன் வாழ்வே போற்றி
ஓம் மண் சுமந்தோன் மாணிக்கமே போற்றி போற்றி.
லேபிள்கள்:
கருமாரி,
துர்க்கை வஜ்ரங்கி,
தைர்ய லக்ஷ்மி,
நவராத்திரி,
மீனாக்ஷி
Friday, September 30, 2011
அற்புத நவராத்திரி அலங்காரம் 3


நான்முகி (சரஸ்வதி) அலங்காரம்


சாரதாம்பாள் அலங்காரம்

ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய
துக்க நிவாரணி அஷ்டகம்
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே
எங்குலந் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (3)
எந்தக்கோவில்? எந்த அம்பாள்? எடுத்தவர் யார்? என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு புகைப்பட நிலையத்தில் பார்த்த அம்மனின் படங்களைப் பார்த்த போது நவராத்திரி அலங்காரப்படங்களாக உள்ளனவே என்று அவர்களிடம் கேட்டு வாங்கினப்படங்கள் இவை. எடுத்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனந்த கோடி நன்றிகள் உங்கள் மூலமாக அன்னையின் இந்த அற்புத தரிசனத்தை அன்பர்களுக்கு அளிக்க ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது
அம்மன் அருள் வளரும் .........
Subscribe to:
Posts (Atom)