Monday, April 18, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 8

      நவ  நடராஜர்  சந்திப்பு விழா -3


ஒவ்வொருவராக சுவாமிகளும் அம்பாளும் தம்பு செட்டி தெரு கிருஷ்ணன் கோவில் தெரு சந்திப்புக்கு வந்து சேர்ந்து  பக்கத்திற்கு இருவராக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தனர்.  பக்தர்களும் சாரி சாரியாக வந்து கொண்டிருந்தனர். நாதஸ்வர குழுவினர் ஒரு பக்கம் இன்னிசை இசைத்துக்கொண்டிருக்க மறு பக்கம் எக்காளம் ஊதினர் சிலர் ஒரு அன்பர் தேவாரம் திருவாசகம்  ஓதிக்கொண்டிருந்தார். நேரமாக நேரமாக பக்தர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டிருந்தது. வடிவுடையம்மன் சங்கநாதக்குழுவினரும் வந்து சங்கம் முழங்கினர் எங்கும் ஒரே கோலாகலமாக இருந்தது. 


ஒரு பக்கம் விநாயகர் ஆலய நடராஜர்கள் 
தரிசனம் அளிக்கின்றனர்



மல்லிகேசுவரர் ஆலய நடராஜர் வருகை 






எவ்வளவு அருமையான அலங்காரம். 
ஒவ்வொரு அலங்காரமும் ஒரு தனி அழகு. 


சுவாமி பின்னழகு 





கிருஷ்ணன் கோவில் கோபுரம் 




வடிவுடை அம்மன் சங்கநாதக்குழுவினர்
 சங்கம் முழங்குகின்றனர் 


 திருமுறைகள் ஓதிய அன்பர் 
                                                                                                 

                                                                                                                                நவ  நடராஜர்  சந்திப்பு தொடரும் . . . . . . . 

No comments: