Wednesday, May 2, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 11

ஆறாம் திருநாள் இரவு

யானை  வாகன சேவை  


அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் 

ஆறாம் திருநாள் இரவு சுவாமி யானை வாகன சேவை தந்தருளுகின்றார். பாரத்வாஜேஸ்வரர் இன்று அம்பாரியில் அருட்காட்சி தருகின்றார். அம்பாளும் இன்று யானை வாகனத்தில் சேவை சாதிக்கின்றாள் என்பது சிறப்பு. 

பக்த கணபதி 

அம்பாரியில் பாரத்வாஜேஸ்வரர் 






சொர்ணாம்பிகை 



அம்பாளின் பின்னழகு 

சுப்பிரமணியர் 


சுவாமி புறப்பாடு 



அமர்ந்த யானை வாகனத்தில் சுவாமி 






யானை வாகன பின்னழகு


அம்மையப்பர் யானை வாகன சேவை 

யானை வாகனத்தில் அம்பாள் 



பஞ்சமுக தீப ஆரத்தி


No comments: