என்னடா நவராத்திரி முடிந்து, தீபாவளியும் முடிந்து கந்த சஷ்டி நேரத்தில் நவராத்திரி பதிவா? என்று யோசிக்கிறீர்களா, பணி நிமித்தம் சென்று விட்டதால் பதிவிடமுடியவில்லை. ஆகவே ஆரம்பித்த தொடரை முடிக்க தொடர்கிறேன் வந்து தரிசனம் பெறவும். காரைக்காலில் இருந்தும், மும்பையிலிருந்தும் சில படங்கள் வந்துள்ளன அதையும் கண்டு அம்மன் அருள் பெறுங்கள்.
ஓம் சக்தி

மூலவர் காமாக்ஷி அலங்காரம்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை கானாட்சியுமையே


உற்சவர் காமாக்ஷி அலங்காரம்


கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா


மூலவர் மாரியம்மன் அலங்காரம்
ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய
துக்க நிவாரணி அஷ்டகம்
துக்க நிவாரணி அஷ்டகம்
எண்ணியபடிநீ யருளிட வருவாய்
எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (6)
எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (6)
அம்மன் அருள் வளரும் .........
2 comments:
ஓம் சக்தி தாயே சரணம்.. அற்புத தரிசனம்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
மிக்க நன்றி சங்கர் ஐயா.
Post a Comment