Showing posts with label புண்ணீய பாவ குளங்கள். Show all posts
Showing posts with label புண்ணீய பாவ குளங்கள். Show all posts

Monday, July 13, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 15

முக்திநாதர் தரிசனம் 


ஸ்ரீ மூர்த்தி


இவ்வளவு சிரமங்களுக்குப்பின் முக்திநாத்தை அடைந்தாலும் முக்திநாதரின் தரிசனம் திவ்யமாக கிட்டியது.  108  திவ்ய தேசங்களைக் குறிக்கும் 108 தாரைகளில் நீராடி, பின்னர் புண்ணிய - பாவ குளங்களில் மூழ்கி எழுந்து மிகவும் அருமையாக முக்திநாதரை தரிசனம் செய்தனராம். பின்னர் ஜுவலா மாயி எனப்படும் ஜோதியையும் தரிசனம் செய்தனர்.   

ஆலய வளாக முகப்பு வளைவில் கருடன் 


முன் மண்டப முகப்புப் பதாகை 


கதவின் ஒரு அழகிய சிற்பம் 

 புண்ணிய குளம் 


முக்திநாதர் சன்னதி 



முக்திநாத் கிராமம் 

 ஜோம்சமில் இருந்து  போக்ரா திரும்பி வரும் போது விமானம் கிடைத்ததாம். முதலில்  போக்ரா சென்றதால் திரும்பி வரும் போது மனோமாம்னா மற்றும் காத்மாண்டு சென்றனர். அந்த காட்சிகளை வரும் பதிவுகளில் காணலாம். 

 புனித கண்டகி நதி 


இராமானுஜர் 

யாக குண்டம்  

 அணையா ஜோதியுள்ள புத்த விகாரம்