Showing posts with label தக்ஷிணானய புண்யகாலம். Show all posts
Showing posts with label தக்ஷிணானய புண்யகாலம். Show all posts

Saturday, November 12, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -15

சிவமயம்

திருசிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!



தக்ஷிணாயண புண்ய காலமான ஆடி முதல் நாள் அன்று தீர்த்தம் கொடுக்க திருக்குளக்கரையில் எழுந்தருளியிருக்கும் பஞ்சமூர்த்திகள்.


யானை வந்து இறைவனை வணங்கும் காட்சி





தீர்த்தவாரி(2010) முடிந்தபின்
திருவீதி உலா வரும் பஞ்ச முர்த்திகள்.

ஐந்து முர்த்திகளும் ஒரே வண்டியில் உலா வரும் அற்புத காட்சி. இந்த வருடம் ஒரு அன்பர் மானசரோவர் தீர்த்தம் கொண்டு வந்திருந்தார் தீர்த்தவாரியின் போது அனைத்து பக்தர்களும் அந்த வருடம் மானசரோவர் தீர்த்தத்தில் குளிக்கும் வாய்ப்புப் பெற்றனர்.

தீர்த்தவாரி - 2011



சோமாஸ்கந்தர்



அஸ்திர தேவருக்கு திருக்குளக்கரையில்
பால் அபிஷேகம்


தயிர் அபிஷேகம்


அலங்கார பூஜை அஸ்திரதேவருக்கு

புண்ணிய நாளில் தீர்த்தம் கொடுத்தபின் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா சென்று வந்த பின் உச்சிக் கால அபிஷேகம் பிரம்மோற்சவத்தின் பத்து நாட்களும், வேத மந்திரங்களுடனும் ஹோமத்தினாலும் சுத்திகரிக்கப்பட்ட யாக சாலை கும்ப நீரினால் மூலவருக்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெறுகிறது. பின்னர் இரவில் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.