இப்பதிவில் பாரத்வாஜேஸ்வரம் சொர்ணாம்பிகையின் ஆடிப்பூர உற்சவத்தின் ஒன்பதாம் திருநாள் மற்றும் பத்தாம் திருநாள் ஆடிப்பூர அலங்காரத்தைக் கண்டு களிக்கின்றீர்கள்.
ஒன்பதாம் திருநாள் அலங்காரம்
சொர்ணாம்பாள் இடபவாகன சேவை
வெட்டி வேர் தேர்
ஆடிப்பூரத்தன்று சொர்ணாம்பாள் அலங்காரம்

ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு இந்த புதிய கண்ணாடி பல்லக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
நூதன கண்ணாடிப் பல்லக்கில் சொர்ணாம்பாள்
இத்துடன் சொர்ணாம்பிகையின் ஆடிப்பூர உற்சவ பதிவுகள் நிறைவு பெறுகின்றன.





























