Monday, November 3, 2008

கந்தன் கருணை -7

சிக்கல் சிங்கார வேலவர்
சிக்கலிலே ஐந்தாம் நாள் திருத்தேரோட்டம் கண்டருளி சிங்கார வேலவர் அன்னை பார்வதி, வேற் நெடுங்கண்ணி அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. சக்தி வேலின் வீரியத்தினால் சிங்கார வேலருக்கு அப்படியே வியர்வை பொங்குகின்றது. அர்ச்சகர்கள் அப்படியே பட்டுத்துண்டால் ஒற்றி எடுக்கின்றனர். சிக்கலில் வேல் வாங்கி அடுத்த நாள் திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் செய்ததாக ஐதீகம்.

சென்னை திருமயிலை சிங்கார வேலவர்


தெய்வாணை திருக்கல்யாணத்திற்கு பிறகு திருமயிலையில் முருகர் ஐராவதத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். திருப்போரூரிலும் இவ்வாறே சூரசம்ஹாரம் முடிந்ததும் தங்க மயில் வாகனத்திலும், திருக்கல்யாணத்திற்க்கு பின் யாணை வாகனத்திலும் அருட்காட்சி தருகின்றார் முருகர்.

சென்னை சைதை செங்குந்தக்கோட்டம்
சிவசுப்பிரமணிய சுவாமி
சென்னை புலியூர் கோட்டம்
பாரத்வாஜேஸ்வரம்











சென்னை சைதை காரணீஸ்வரம்
சிவசுப்பிரமணிய சுவாமி



கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி
( மேல் உள்ள முத்துக்குமார சுவாமி படத்தின் மீது கிளிக்கி முழுப்படத்தையும் கண்டால் நிச்சயமாக அதை உங்கள் Desktopல் screensavsr ஆக வைத்துக்கொள்வீர்கள்)


சென்னை திருமயிலை
வெள்ளீ்ச்சுரம்



திருவான்மியூர் முருகர்


வடபழனி வேங்கீஸ்வரம் முருகர்



வேலும் மயிலும் துணை.

( இப்பதிவிடுவதில் ஒரு நாள் கால தாமதமாகிவிட்டது )

No comments: