சிக்கல் சிங்கார வேலவர்
சிக்கலிலே ஐந்தாம் நாள் திருத்தேரோட்டம் கண்டருளி சிங்கார வேலவர் அன்னை பார்வதி, வேற் நெடுங்கண்ணி அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. சக்தி வேலின் வீரியத்தினால் சிங்கார வேலருக்கு அப்படியே வியர்வை பொங்குகின்றது. அர்ச்சகர்கள் அப்படியே பட்டுத்துண்டால் ஒற்றி எடுக்கின்றனர். சிக்கலில் வேல் வாங்கி அடுத்த நாள் திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் செய்ததாக ஐதீகம்.

சென்னை திருமயிலை சிங்கார வேலவர்
சென்னை சைதை செங்குந்தக்கோட்டம்
சென்னை திருமயிலை
வெள்ளீ்ச்சுரம்
வெள்ளீ்ச்சுரம்

வேலும் மயிலும் துணை.
( இப்பதிவிடுவதில் ஒரு நாள் கால தாமதமாகிவிட்டது )
( இப்பதிவிடுவதில் ஒரு நாள் கால தாமதமாகிவிட்டது )
No comments:
Post a Comment