Monday, June 2, 2008

தோடகாஷ்டகம்

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதரைப் போற்றி ஸ்ரீ தோடகாச்சார்யார் அருளிய

தோடகாஷ்டகம் என்ற ஸ்ரீ சங்கர தேசிகாஷ்டகம்

இறைவன் அபார கருணா மூர்த்தி. எளி வந்த கருணையினால் தானே இந்த பூவுலகில் மானிட ஜென்மம் எடுத்து சனாதன தர்மமாம் இந்து காத்து அருளினார் ஆதி சங்கரராக அவதாரம் செய்து. ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெகத் குரு , இப்பிறவியில் ஒரு சாதகனை அவனது அஞ்ஞானத்தை அழித்து ஆண்டவன் பாதத்திற்க்கு கையைப் பிடித்து இறைவன் தாளிணைக்கு அழைத்து செல்லும் குரு அமையப் பெறாதவர்கள் கூட அவரை

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு:
குருர் தேவோ மஹேஸ்வர: |
குருஸ்ஸாக்ஷத் பரப்ப்ரம்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம : ||

என்று குருவாக மானசீகமாக ஏற்றுக் கொண்டால் அவர்களையும் கடைத்தேற்றும் வள்ளல் அவர். அவர் சிறப்பை அவரது சீடர் தோடகாச்சாரியார் சமஸ்கிருதத்தில் பாடியதை அனைவரும் படித்து உய்ய வேண்டும் என்ற நோக்கில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொருளுடன் பதிவிட்டிருக்கிறார் தஞ்சை சுப்பு ரத்தினம் அவர்கள் அதை படித்து மகிழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தோடகாஷ்டகம்

தமிழில் படிக்க விரும்புபவர்களுக்கு ஏதுவாக தோடகாஷ்டகத்தை கீழே தந்துள்ளேன். பொருள் அறிந்து கொள்ள மேலே உள்ள சுட்டியை சொடுக்கவும்.


விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே,
மஹிதோபநிஷத்கதிதார்தநிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம், பவ
சங்கர தேசிக மே சரணம் || 1.

கருணா வருணாலய பாலய மாம்,
பவஸாகர து:க விதூநஹ்ருதம் |
ரசயாகில தர்சந்தத்வ விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 2.

பவதா ஜநதா ஸுஹிதா பவிதா,
நிஜபோத விசாரணசாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 3.

பவ ஏவ பவாநிதி மே நிதராம்,
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 4.

ஸுக்ருதேதிக்ருதே பஹுதா ,
பவதோ பவிதா ஸமதர்சநலாலஸதா |
அதிதீநமிமம் பரிபாலய மாம் ,
பவ சங்கர தேசிக மே சரணம் || 5.

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் || 6.

குருபுங்கவ புங்கவகேதந நே
ஸமதாமயதாம் நஹி கோபி-ஸுதீ: |
சரணாகதவஸ்தல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம் || 7.

விதிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சந காஞ்சநமஸ்தி குரோ |
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 8.

No comments: