Tuesday, June 17, 2014

மாசி கடலாட்டு திருவிழா - 2

மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.


திருமயிலை திருவட்டீஸ்வரர்
 வெள்ளி ரிஷப வாகனத்தில்


* * * * * * * * * *


திருமயிலை மல்லீஸ்வரர்


                                        * * * * * * * * * *



திருமயிலை வீரபத்திரர்

தக்ஷன்


                                          * * * * * * * * * *


சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன்


முத்துக்குமரன் திருத்தேரில் 




                                        * * * * * * * * * *


அங்காளபரமேஸ்வரி அம்மன் 
                                    
                                         * * * * * * * * * *     


* * * * * * * * * *





* * * * * * * * * *






கொள்ளாபுரி அம்மன் சூரிய பிரபையில்


அம்மனின் பின்னழகு 


ஸ்நான மூர்த்தி அம்மன்

* * * * * * * * * *



திருமயிலை ஏகாம்பரேஸ்வரர்




                                                                                                                   மாசிக் கடலாட்டு தொடரும் >>>>>>> 



No comments: