Monday, March 24, 2014

பக்தி இலக்கிய பொக்கிஷம்






அடியேனது இரண்டாவது புத்தகம்     சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்     என்ற நூல் சமீபத்தில் வெளியானது.  இந்நூலைப் பற்றி தமிழ் நாளிதழ்களில் வந்த மதிப்புரைகள் தங்கள் பார்வைக்காக.


பக்தி இலக்கிய பொக்கிஷம் என்று சிறப்பித்த 
தினமலர் நாளிதழுக்கு
 மிக்க நன்றி . 




மிக விரிவாக  சிவபெருமானை வழிபடத்தேவையான அனைத்தும் ஒரே நூலில் அமைத்துத் தந்திருப்பது சிறப்பு என்று  அடையாளம் காட்டிய  தினமணி நாளிதழுக்கும் மிக்க நன்றி.   




விரதங்களின் மகிமை, தோன்றிய விதம், இந்த விரத நாட்கலில் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்று ஆசிரியரின் பார்வை பரவியிருக்கின்றது என்று துல்லியமாக கூறிய தினத்தந்தி நாளிதழுக்கும் மிக்க நன்றி. 



இப்புத்தகம் பற்றிய மதிப்புரையை தங்கள்  வலைப்பூவில்  பதிவிட்ட ஆன்மீகக்கடல் (http://www.aanmigakkadal.com/) வலைப்பூவினருக்கும் மிக்க நன்றி.  மேலே உள்ள சுட்டியை அழுத்தினால் மதிப்புரையைப் படிக்கலாம்.

புத்தகம் வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmail.comல்    மின்னஞ்சல் செய்யலாம். 


2 comments:

கோமதி அரசு said...

பக்தி இலக்கிய பொக்கிஷத்திற்கு வாழ்த்துக்கள்.
சரியாக பத்திரிக்கைகள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

S.Muruganandam said...

மிக்க நன்றி கோமதி அரசு அம்மா.