Sunday, August 15, 2010

திருஆடிப்பூர தரிசனம்

அனைத்து புவனங்களையும் பூக்கும் அன்னை மஹா திரிபுரசுந்தரி, ஜகத்ஜனனி, ஜகன்மாதாவிற்கு , மானிடர்களாகிய நாம் வளைகாப்பு நடத்தும் நாள்தான் திருஆடிப்பூரம். அன்றைய தினம் அன்னை அளித்த சில அருட்காட்சிகள் இப்பதிவில் கண்டு அருள் பெறுங்கள்.

திருமயிலை வெள்ளீஸ்வரம்
காமாக்ஷியம்மன்


கிளி வாகனத்தில் காமாக்ஷி
அம்பாள் அருட்காட்சி


அம்மனின் பின்னழகு


திருமயிலை கபாலீச்சுரம்
கற்பகவல்லி


கந்தருவி வாகனத்தில்
கற்பகாம்பாள் அருட்காட்சி




மேற்கு சைதாப்பேட்டை காரணீஸ்வரம்
சிவசொர்ணாம்பிகை ரிஷப வாகனக் காட்சி



திருஆடிப்பூரத்தன்று அம்மனை மனதார வழிபட அவள் நமது குறைகளையெல்லாம் போக்கி துன்பங்களை நீக்கி சுகானந்த பெருவாழ்வு வழங்குவாள், அவள் தாள் பணிவோம்.

விரைமலர் குழல்வல்லி மறைமலர்பதவல்லி
விமலி கற்பகவல்லியே - நின் பாதம் சரணம் அம்மா.

No comments: