tag:blogger.com,1999:blog-540698976190851387.post8181173602222150448..comments2024-02-25T13:50:11.951+05:30Comments on Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -2S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-540698976190851387.post-33259221435875349382014-04-23T16:01:12.060+05:302014-04-23T16:01:12.060+05:30மிக்க நன்றி. ஏதாவது உதவி தேவை என்றால் தாராளமாக கேட...மிக்க நன்றி. ஏதாவது உதவி தேவை என்றால் தாராளமாக கேட்கவும்.<br /> S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-40217247105501265422014-04-21T15:25:06.210+05:302014-04-21T15:25:06.210+05:30தகவல் தந்தற்கு மிக்க நன்றி.(GMVN சென்னை அலுவலகத்தை...தகவல் தந்தற்கு மிக்க நன்றி.(GMVN சென்னை அலுவலகத்தை போனில் தொடர்பு கொண்டு பேசினேன், அவர்களது பேக்கேஜ் டூர் எங்கள் நேரத்திற்கு தகுந்தார் போல் இல்லை ஆதலால் தங்கும் இடங்களை மட்டும் முன்பதிவு செய்து தர கேட்டிருக்கிறேன்.அவர்களும் நேரில் வர சொல்லிருக்கிறார்கள்)Rajinirajahttps://www.blogger.com/profile/17759121601665464008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-91756338098035356332014-04-21T08:29:06.856+05:302014-04-21T08:29:06.856+05:30GMVN மூலமாக் முழு யாத்திரையும் செல்லும் போது சிறி...GMVN மூலமாக் முழு யாத்திரையும் செல்லும் போது சிறிது செலவு அதிகமாகும் ஆனால் தொந்தரவுகள் அதிகம் இருக்காது.எனவே அதற்கு தகுந்தவாறு முடிவு செய்து கொள்ளுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-14756569734544406472014-04-21T08:25:18.553+05:302014-04-21T08:25:18.553+05:30GMVN விடுதிகள் தங்க நினைத்தால் அவர்களின் முழு சுற்...GMVN விடுதிகள் தங்க நினைத்தால் அவர்களின் முழு சுற்றுலாவையும் சேர்த்தே முன்பதிவு செய்து கொள்வது உத்தமம். ஏனென்றால் உணவு, உறையுள், வண்டி அனைத்தையும் அவர்களே கவனித்துக் கொள்வார்கள், ஒரு வழிகாட்டியும் உடன் வருவார் பாதைகள் பழுதடைந்துள்ளதால் அவர்கள் முகவும் உதவியாக இருப்பார்கள். சென்ற வருட நிகழ்வுக்கு பிறகு அது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். எனவே இங்கே தாங்கள் நான்கு தாம்களுக்கான பயணத்தை இங்கேயே சென்னையில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக இந்த நேரத்தில் GMVN விடுதிகள் நிறைந்திருக்கும் எனவே முதலில் முன்பதிவு செய்து செல்வது உத்தமம். சென்ற வருடம் நிறைய தங்குமிடங்கள் வெள்ளத்தில் சென்று விட்டாதால் இதுவே சரியான முடிவாக இருக்கும். <br />தங்களுக்கு இந்தி நன்றாகத் தெரியும் என்றால் அங்கு சென்று பேருந்துகள் மாறிச் செல்லலாம், ஆனால் Express வண்டிதானா என்று கேட்டுக்கொண்டு வண்டியில் ஏறவும் இல்லையென்றால் வெகு நேரம் நீங்கள் வண்டியில் செலவிட நேரிடும். மேலும் GMVN விடுதிகளுக்கு தாங்கள் செல்லும் சமயம் அறை காலி இல்லை என்றால் வேறு விடுதிகளை தாங்கள் நாடி செல்ல வேண்டி வரும்.<br /><br /> இந்த அலைச்சலை எல்லாம் தவிர்க்க GMVN மூலமாக சென்றால் இயற்கை சீற்றங்களை தவிர்த்து மற்ற துன்பங்கள் இல்லாமல் இருக்கும் என்பது அடியேனது அறிவுறை. <br />வேறு ஏதாவது விவரம் தேவை என்றால் தங்கள் மின்னஞ்சலில் இருந்து அடியேனுக்கு மின்னஞ்சல் செய்யவும்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-44937809995274422332014-04-17T18:45:33.315+05:302014-04-17T18:45:33.315+05:30இவ்வருடம் மே மாதம் நானும் எனது இரண்டு நண்பர்களும் ...இவ்வருடம் மே மாதம் நானும் எனது இரண்டு நண்பர்களும் உத்திரகான்ட் செல்ல இருக்கிறோம்.அங்கே GMVN தங்கும் விடுதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என என் எண்ணம், அது எவ்வாறு இருக்கும் ? தலங்களுக்கு அருகிலேயே இருக்குமா ? அவர்களது சென்னை அலுவலகத்தில் இனி தான் தொடர்பு கொள்ள வேண்டும். அப்படியே அவர்களது வண்டிகளையும் முன்பு பதிவு செய்து கொள்ளலாமா அல்லது அங்கே சென்று அரசு பேருந்துகளில் போய்க் கொள்ளலாமா ? #நன்றி Rajinirajahttps://www.blogger.com/profile/17759121601665464008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-59963759635713640852012-04-22T20:44:32.849+05:302012-04-22T20:44:32.849+05:30தங்கள் கனவு நனவாக அந்த இறைவனை வேண்டுகிறேன்தங்கள் கனவு நனவாக அந்த இறைவனை வேண்டுகிறேன்S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-27906288177145266052012-04-22T12:57:28.641+05:302012-04-22T12:57:28.641+05:30// பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதைக...// பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் நீண்ட நேரப்பயணம், நேரத்திற்கு நமக்கு தகுந்த உணவு கிடைக்காதது, மற்றும் நேரம் கடந்து உணவு உட்கொள்வது மற்றும் தங்கும் இடத்தில் அதிக குளிர், மலையேற்றம், மலையேற முடியாதவர்கள் மட்டக்குதிரை பயணம். நீண்ட நாள் பேருந்துப் பயணம் மற்றும் நடைப்பயணம் என்று பல்வேறு அசௌகரியங்களையும் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் எதிர்பாராத கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அனைத்திற்கும் தயாராக செல்வது மிகவும் நல்லது.//<br /><br />இது போல ஒரு அனுபவத்திற்கு தான் நீண்ட வருடமாக காத்திருக்கிறேன்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-50029036906872428502011-12-26T08:15:25.610+05:302011-12-26T08:15:25.610+05:30மிக்க நன்றி ஸ்பார்க் கார்த்தி.மிக்க நன்றி ஸ்பார்க் கார்த்தி.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-12006482389770000772011-12-25T12:30:08.963+05:302011-12-25T12:30:08.963+05:30தங்களது வருணனை அருமையாக ஊல்லட்ஹூதங்களது வருணனை அருமையாக ஊல்லட்ஹூKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-69220374050920017162011-11-15T17:13:13.032+05:302011-11-15T17:13:13.032+05:30இது அனுபவத்தில் கண்ட உண்மை ஐயா. அவனன்றி ஒரு அணுவு...இது அனுபவத்தில் கண்ட உண்மை ஐயா. அவனன்றி ஒரு அணுவும் அசையாதுS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-76789350637816525032011-11-15T16:36:21.092+05:302011-11-15T16:36:21.092+05:30தாங்கள் கூறுவதுபோல இந்த மாதிரி தலங்களின் தரிசனம் அ...தாங்கள் கூறுவதுபோல இந்த மாதிரி தலங்களின் தரிசனம் அவன் மனது வைத்தால் மட்டுமே முடியும் என்பது நிதர்சனம்...<br /><br />தொடருங்கள்..<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி..<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com