tag:blogger.com,1999:blog-540698976190851387.post5186158297839135633..comments2024-02-25T13:50:11.951+05:30Comments on Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: கார்த்திகை சோம வார சங்காபிஷேகம்S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-540698976190851387.post-25476518244915813332009-12-08T20:36:38.332+05:302009-12-08T20:36:38.332+05:30வாருங்கள் பாலாசி முதல் முறையாக வருகின்றீர்கள், மறு...வாருங்கள் பாலாசி முதல் முறையாக வருகின்றீர்கள், மறுபடியும் வந்து தரிசியுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-17306920513940531762009-12-08T19:55:12.396+05:302009-12-08T19:55:12.396+05:30பகிர்தலுக்கு மிக்க நன்றி...பகிர்தலுக்கு மிக்க நன்றி...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-22445109007111771952009-12-08T15:11:37.537+05:302009-12-08T15:11:37.537+05:30//november 2008 issues படிச்சேன். ரொம்ப நன்றாக இரு...//november 2008 issues படிச்சேன். ரொம்ப நன்றாக இருந்தது.//<br /><br />ஐயனின் அருளை சொல்வது கடினம் ஆயினும் ஏதோ சிறு தொண்டு தான் அடியேனுடையது.<br /><br /><br /> நாளை ,மறு நாள் மஹாதேவாஷ்டமி நாள்,கபாலீஸ்வரருகு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். <br /><br />தங்களுக்கும் வாழ்த்துக்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-87147483441629186122009-12-08T14:20:15.829+05:302009-12-08T14:20:15.829+05:30november 2008 issues படிச்சேன். ரொம்ப நன்றாக இருந...november 2008 issues படிச்சேன். ரொம்ப நன்றாக இருந்தது. படங்கள் மிகவே அருமை.நன்றி. நாளைக்கு வைக்கத்தஷ்டமினு நினைக்கிறேன். Happy mahadevashtami.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-71518208575683139872009-12-08T13:11:10.481+05:302009-12-08T13:11:10.481+05:30வாருங்கள் Tamil home recipes வருகைக்கும் கருத்துக்...வாருங்கள் Tamil home recipes வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-61012347209647029172009-12-08T10:38:44.188+05:302009-12-08T10:38:44.188+05:30மிகவும் அருமையான பதிவு.மிகவும் அருமையான பதிவு.Tamil Home Recipeshttps://www.blogger.com/profile/15570172692050262719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-62177861504679430212009-12-07T15:03:16.103+05:302009-12-07T15:03:16.103+05:30//சங்காபிஷேகம் SIGNIFICANCE என்னவோ?//
சிவ பெருமான...//சங்காபிஷேகம் SIGNIFICANCE என்னவோ?//<br /><br />சிவ பெருமான் அபிஷேகப்பிரியர், அந்த எம்பெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும் விட சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது ஏனென்றால் அந்த ஓங்காரத்தாலே நாம் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்கிறோம் என்பதால் அவர் மிகவும் பிரசன்னமாகிறார் என்பது ஐதீகம்.<br /><br />கார்த்திகை மாதம் நெருப்புக்குரிய மாதம் இம்மாதத்தில் சிவபெருமானை குளிர்விக்க சங்காபிஷேகன் செய்கின்றோம் என்பதும் ஒரு ஐதீகம். <br /><br />http://natarajar.blogspot.com/2008/11/3.htmlல் சென்றும் படியுங்கள் ஜெயஸ்ரீ.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-89492200037384174392009-12-07T14:57:35.420+05:302009-12-07T14:57:35.420+05:30நேரில் சென்று பார்த்தால் அதற்கப்புறம் மறுபடியும் ம...நேரில் சென்று பார்த்தால் அதற்கப்புறம் மறுபடியும் மறுபடியும் சென்று தரிசிக்க மனதில் நிச்சயம் தோன்றும்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-6047827489326208802009-12-07T14:26:50.908+05:302009-12-07T14:26:50.908+05:30கேட்க படிக்கவே இவ்வளவு நன்றாக இருக்கும்போது கோவில...கேட்க படிக்கவே இவ்வளவு நன்றாக இருக்கும்போது கோவிலில் நேராக பார்க்க எவ்வளவு நன்றாய் இருக்கும்!<br />சங்காபிஷேகம் SIGNIFICANCE என்னவோ?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com