tag:blogger.com,1999:blog-540698976190851387.post4325375480404109495..comments2024-02-25T13:50:11.951+05:30Comments on Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: லட்ச தீபப் பெருவிழாS.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-540698976190851387.post-8385049034424681442009-12-24T21:16:00.645+05:302009-12-24T21:16:00.645+05:30//நம்ப ஊரில் குருக்கள்கள் ஸ்வாமி அலங்காரம் பண்ணற s...//நம்ப ஊரில் குருக்கள்கள் ஸ்வாமி அலங்காரம் பண்ணற skill ஐ ரொம்பவே பாராட்டணும். ரொம்ப நன்னா இருக்கு.//<br /> <br />ஆண்டவனின் அந்த அலங்காரங்களுக்காகவே பல ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து அப்படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.<br /><br />//நடுவில் உள்ள தீப கூண்டில் உட்கார்ந்துண்டு சுற்றி நடக்கும் சலனங்கள், தீப ஒளி இதை watch பண்ணிண்டு இருந்தா எப்படி இருக்கும் நு யோசிச்சேன். ஆனந்தமா இருக்கு//<br /><br />அருமையாக யோசிக்கின்றீர்கள் ஜெயஸ்ரீ. பல வருடங்களாவே இக்கோவிலுக்கு செல்ல நினைத்தேன் இந்த வருடம்தான் அவர் அருளால் இப்பாக்கியம் கிட்டியது. <br /><br />( மன்னிக்கவும் பின்னூட்டமிட சிறிது கால தாமதமாகி விட்டது.)S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-50490592768731630102009-12-13T19:12:56.752+05:302009-12-13T19:12:56.752+05:30மிக்க நன்றி சீனா சார்.அவனருளாலே அவன் தரிசனம் கிட்ட...மிக்க நன்றி சீனா சார்.அவனருளாலே அவன் தரிசனம் கிட்டியது. அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-55151932217703091132009-12-10T11:21:33.601+05:302009-12-10T11:21:33.601+05:30நம்ப ஊரில் குருக்கள்கள் ஸ்வாமி அலங்காரம் பண்ணற sk...நம்ப ஊரில் குருக்கள்கள் ஸ்வாமி அலங்காரம் பண்ணற skill ஐ ரொம்பவே பாராட்டணும். ரொம்ப நன்னா இருக்கு. அதுவும் குளக்கரை தீபங்கள்!! தண்ணீர்ல அதோட reflection எத்தனை நிம்மதியை தருகிறது!! நடுவில் உள்ள தீப கூண்டில் உட்கார்ந்துண்டு சுற்றி நடக்கும் சலனங்கள், தீப ஒளி இதை watch பண்ணிண்டு இருந்தா எப்படி இருக்கும் நு யோசிச்சேன். ஆனந்தமா இருக்கு.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-75594938762398336772009-12-09T19:49:09.424+05:302009-12-09T19:49:09.424+05:30அன்பின் கைலாஷி
அருமையான படங்களுடன் கூடிய இடுகை - ...அன்பின் கைலாஷி<br /><br />அருமையான படங்களுடன் கூடிய இடுகை - அததனை படங்களும் கண்ணைக்கவர்ந்தன<br /><br />நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-43829507866116591872009-12-09T14:54:34.432+05:302009-12-09T14:54:34.432+05:30//திரு நின்றவூரில் உள்ள எட்டடி ராமரையும் போய் சேவி...//திரு நின்றவூரில் உள்ள எட்டடி ராமரையும் போய் சேவிச்சுட்டு வரணும்.//<br /><br />நானும் சேவிச்சதில்லை ஒரு நாள் திருநின்றவூர் போகனும்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-47134793983333486192009-12-09T14:53:34.149+05:302009-12-09T14:53:34.149+05:30//அதுவும் அந்த ரெண்டாவது படத்துலே...காலை மடிச்சுப்...//அதுவும் அந்த ரெண்டாவது படத்துலே...காலை மடிச்சுப்போட்டு உக்காந்துருக்கும் ஸ்டைலைப் பாருங்க..... ஹைய்யோ..//<br /><br />கண்ணில் எப்போதும் நீங்காது நிற்கும் அழகு. <br />படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு.<br />புது புகைப்படக்கருவி வாங்கிக் கொடுத்த <br />சுந்தர் அவர்களுக்கு அத்தனை நன்றியும் சேரும்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-14398787459425623552009-12-09T08:56:54.546+05:302009-12-09T08:56:54.546+05:30அருமை அருமை.
அதுவும் அந்த ரெண்டாவது படத்துலே...கா...அருமை அருமை.<br /><br />அதுவும் அந்த ரெண்டாவது படத்துலே...காலை மடிச்சுப்போட்டு உக்காந்துருக்கும் ஸ்டைலைப் பாருங்க..... ஹைய்யோ....<br /><br />திருஎவ்வளூர் போகும் வழியில் கோபுரத்தைச் சேவிச்சதோடு சரி. ஒரு நாள் இங்கேயும், திரு நின்றவூரில் உள்ள எட்டடி ராமரையும் போய் சேவிச்சுட்டு வரணும்.<br /><br />அருமையான இடுகைக்கு நன்றி.<br /><br />படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com