tag:blogger.com,1999:blog-540698976190851387.post1996210406327407124..comments2024-02-25T13:50:11.951+05:30Comments on Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: முந்திரி மாலையில் முத்துக்குமரன்S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-540698976190851387.post-15695429820890365612010-02-15T14:21:59.598+05:302010-02-15T14:21:59.598+05:30வாருங்கள் சுவையான சமையலுடன் எழுத்து சமையலும் செய்ய...வாருங்கள் சுவையான சமையலுடன் எழுத்து சமையலும் செய்யும் மாதேவி மற்ற பதிவுகளையும் கண்டு அருள் பெறுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-21706111279343889952010-02-14T09:15:01.180+05:302010-02-14T09:15:01.180+05:30முந்திரி மாலையில் முத்துக்குமரனின் தரிசனம் படங்களு...முந்திரி மாலையில் முத்துக்குமரனின் தரிசனம் படங்களுடன் அழகு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-15523945558904794082010-01-31T14:35:03.960+05:302010-01-31T14:35:03.960+05:30மிக்க நன்றி கவிநயா. இன்னும் சில பதிவுகள் வரும் அவை...மிக்க நன்றி கவிநயா. இன்னும் சில பதிவுகள் வரும் அவைகளையும் கண்டு களியுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-8497766489157951862010-01-31T02:12:48.475+05:302010-01-31T02:12:48.475+05:30முதல் படத்தைப் பார்த்ததுமே கண்ணும் மனசும் நிறைஞ்சி...முதல் படத்தைப் பார்த்ததுமே கண்ணும் மனசும் நிறைஞ்சிட்டது! அனைத்துப் படங்களுமே கொள்ளை அழகு. அரிய செய்திகளையும் பொருத்தமாகப் பகிர்ந்து தந்தமைக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-7961779009989056832010-01-30T13:36:00.503+05:302010-01-30T13:36:00.503+05:30வாருங்கள் Logan ஐயா. தங்களுக்கு தைப் பூச நாள் நல்வ...வாருங்கள் Logan ஐயா. தங்களுக்கு தைப் பூச நாள் நல்வாழ்த்துக்கள். அலங்கார மண்டபத்தில் அப்பன் அழகன் முருகனை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்ட போது அங்கிருந்த திருக்கோவில் பணியாளர் கூறியது இது. முத்துக்குமரன் முந்திரி மாலையில் அருள் பாலிக்கின்றார். வெளியே உள்ள சூரபத்மன் வாகனத்தையும் கட்டாயம் படம் எடுங்கள் இவ்வாகனத்திற்கு ஜனாதிபதி பரிசு கிடைத்துள்ளது.<br /><br />வாகனத்தையும், அதன் கம்பீரத்தையும் அதில் உள்ள வேலைப்பாடுகளையும் கண்டு யாருமே வியக்காமல் இருக்க முடியாது. <br /><br />வருகைக்கு மிக்க நன்றி.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-82535721270750653342010-01-29T23:40:39.355+05:302010-01-29T23:40:39.355+05:30ஐயா உங்கள் வலைபூவினால் முதல் முறையாக முந்திரி மால...ஐயா உங்கள் வலைபூவினால் முதல் முறையாக முந்திரி மாலையில் முத்துக்குமாரனை தரிசனம் செய்ய அருள் கிடைத்தது, நன்றி <br /> <br />படத்தை பெரிதுபடுத்தி பார்த்த போது எவ்வளவு அழகாக நேர்த்தியாக தொடுக்கப்பட்ட மாலை! அதை முத்துக்குமரன் சூடியவுடன் அழகுக்கு அழகு சேர்ந்தது என உணர்ந்தேன்...<br /><br />சூரபத்மன் வாகனத்தை பார்த்தவுடன் சூரனே உயிர்தெழுந்து முத்துகுமரன் முன்பு வந்து அடிபணிந்தது போன்ற உணர்வு. <br /><br />ஜனாதிபதி பரிசு பெற்ற வாகனம் - தகவலுக்கு நன்றிTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.com