tag:blogger.com,1999:blog-540698976190851387.post8862903499057880157..comments2024-02-25T13:50:11.951+05:30Comments on Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: கந்தன் கருணை -3S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-540698976190851387.post-64005641649085570102008-11-02T13:00:00.000+05:302008-11-02T13:00:00.000+05:30//நண்ப, சஷ்டியில் அருமையான படைப்புகளைத் தந்து எங்க...//நண்ப, சஷ்டியில் அருமையான படைப்புகளைத் தந்து எங்களையும் கந்தனின் கருணை மழையில் நனைய வைத்தமைக்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள்//<BR/><BR/>எல்லாம் அவன் செயல், தரிசனம் தருபவரும் அவரே அதை காமிராவில் வர அனுமதிப்பவரும் அவரே, பின் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள செய்பவரும் அவரே. <BR/><BR/>கந்தா சரணம், கந்தா சரணம்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-46786410172624953292008-11-02T11:12:00.000+05:302008-11-02T11:12:00.000+05:30அன்பின் கைலாஷிவழக்கம் போல படங்கள் நிறைந்த - விளக்க...அன்பின் கைலாஷி<BR/><BR/>வழக்கம் போல படங்கள் நிறைந்த - விளக்கங்களுடன் கூடிய பதிவு - பழனி முருகனில் இருந்து சைதை முருகன் வரை கந்தனின் திருக்கோல புகைப்படங்கள் மனதைக் கவர்கின்றன. நேரில் பார்க்க இயலாத அன்பர்களுக்கு நேரில் பார்ப்பது போன்ற உணர்வினை ஊட்டியது பாராட்டத் தக்கது. <BR/><BR/>முருகனெனில் மயில்வாகனம் நினைவிற்கு வர - இதர வாகனங்களாகிய யானை ஆடு ஆகியவற்றைப் பற்றி விளக்கியது அருமை. குதிரை வாகனம் கேள்விப்படாத ஒன்று.<BR/><BR/>சென்னை சைதை கந்த சஷ்டி விலா நேரடி ஒலிபரப்பு அருமை அருமை. <BR/><BR/>வள்ளலாரின், பதவுரையுடன் கூடிய பாடல் அருமை அருமை. <BR/><BR/>நண்ப, சஷ்டியில் அருமையான படைப்புகளைத் தந்து எங்களையும் கந்தனின் கருணை மழையில் நனைய வைத்தமைக்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-81665071180021441052008-10-31T22:02:00.000+05:302008-10-31T22:02:00.000+05:30//இந்த ஆட்டுக்கிடாவை தகர் என்பார். மயில், ஆடு, யான...//இந்த ஆட்டுக்கிடாவை தகர் என்பார். மயில், ஆடு, யானை என்ற வாகனங்களுள் மூன்றையும் வாகனங்களாக கொண்டதற்கு பொருள் மூன்று மலங்களையும் (ஆணவம், மாயை, கன்மம்//<BR/><BR/>அருமையான தகவல் நன்றி ஜீவா சார். வரும் நாட்களிலும் வந்து முருகனருள் பெறுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-82325888585350720742008-10-31T22:00:00.000+05:302008-10-31T22:00:00.000+05:30//கந்தன் காசினி எங்கும் வலம் வரட்டும்வளம்மிக்க வாழ...//கந்தன் காசினி எங்கும் வலம் வரட்டும்<BR/>வளம்மிக்க வாழ்வு தனை அனைவர்க்கும் வழங்கட்டும்//<BR/><BR/>ஓம் சரவணபவ, ஒம் சரவணபவS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-48723256556744804382008-10-31T18:18:00.000+05:302008-10-31T18:18:00.000+05:30படங்கள் வழக்கம்போல் அருளினைப் புரிந்தன. அருமையாக ம...படங்கள் வழக்கம்போல் அருளினைப் புரிந்தன. அருமையாக மிளிர்கின்றன. தருவித்தமைக்கு நன்றிகள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-53586577341699004132008-10-31T18:17:00.000+05:302008-10-31T18:17:00.000+05:30இந்த ஆட்டுக்கிடாவை தகர் என்பார். மயில், ஆடு, யானை ...இந்த ஆட்டுக்கிடாவை தகர் என்பார். மயில், ஆடு, யானை என்ற வாகனங்களுள் மூன்றையும் வாகனங்களாக கொண்டதற்கு பொருள் மூன்று மலங்களையும் (ஆணவம், மாயை, கன்மம்) அடக்கி ஆளுதலைக் குறித்தலாம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-13242461677539341782008-10-31T14:47:00.000+05:302008-10-31T14:47:00.000+05:30கந்தன் காசினி எங்கும் வலம் வரட்டும்வளம்மிக்க ...கந்தன் காசினி எங்கும் வலம் வரட்டும்<BR/>வளம்மிக்க வாழ்வு தனை அனைவர்க்கும் வழங்கட்டும்,Anonymousnoreply@blogger.com