tag:blogger.com,1999:blog-540698976190851387.post8565250719131068357..comments2024-02-25T13:50:11.951+05:30Comments on Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -6S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-540698976190851387.post-35336074625017108702011-11-27T20:52:15.573+05:302011-11-27T20:52:15.573+05:30//மேலும் புண்ணியதலங்களை பலனுக்காக தரிசிப்பதைவிட ஆண...//மேலும் புண்ணியதலங்களை பலனுக்காக தரிசிப்பதைவிட ஆண்டனை அணுகுவதற்காக தரிசிப்பதே சால சிறப்பு என்பது என் எண்ணம்.//<br /><br />தாங்கள் கூறுவது உண்மையே <br /><br />அங்கு வரை செல்வதற்காகவே அவன் அருள் வேண்டுமல்லவா? பல முறை நாம் என்னதான் முயற்சி செய்தாலும் நமக்கு தரிசனம் கிடைக்காமல் போய் விடுகின்றதல்லவா? <br /><br />ஆயினும் அடியேன் கூறவந்த கருத்து சக்கரை பந்தலில் தேன்மழை பொழிந்தது போல இருக்கும் அந்த க்ஷேத்திரத்தின் மகிமையும் அறிந்து தரிசித்தால் என்பதே. <br /><br />சென்ற வாரம் ஒரு உபந்யாசம் கேட்டேன் அதில் இரசித்த ஒரு கருத்து. எடுத்துக்காட்டிற்காக பார்த்தசாரதி பெருமாளை சேவிக்கும் போது நமக்கு வேண்டியதை கேட்டும் சேவிக்கலாம். அவர் நாமம் சொல்லி நிஷ்காம்யமாகவும் சேவிக்கலாம். மூன்றாவதாக கால் தேய பாண்டவர்களுக்கு தூது சென்றாயே கண்ணா, கருணைக் கடலே தர்மத்தை நிலை நாட்ட பார்த்தனுக்கு தேர் ஊர்ந்த சாரதியே, பீஷ்மரின் அம்புகளை தங்கள் முகத்தில் தாங்கிக்கொண்ட வள்ளலே என்றும் பலவாறு போற்றியும் சேவிக்கலாம்.மூன்றாவது உத்தமமானது என்று உபன்யாசம் செய்தவர் கூறினார்.<br /> <br /> இவ்வாறு வழிபட புராண தொடர்பு தெரிந்தால் நல்லது என்ற அர்த்த்தில் சொல்லபட்டதே அந்த கருத்து. <br /><br />//மேலும் புண்ணியதலங்களை பலனுக்காக தரிசிப்பதைவிட ஆண்டனை அணுகுவதற்காக தரிசிப்பதே சால சிறப்பு என்பது என் எண்ணம்.//<br /><br /> உண்மையே. மற்றபடி இறைவன் தரிசனமே ஒருமாபெரும் பாக்கியம்தான் சங்கர் ஐயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-84654920448470987562011-11-25T13:26:51.537+05:302011-11-25T13:26:51.537+05:30நிறைய தகவல்கள்.. புதிதாக செல்ல விரும்புபவர்களுக்கு...நிறைய தகவல்கள்.. புதிதாக செல்ல விரும்புபவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி..<br /><br />//நாம் எந்த ஸ்தலத்திற்கு சென்றாலும் அந்த தலத்தின் புராண வரலாற்றை அறிந்து கொண்டால், எதோ எம்புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்பது போல இல்லாமல் யாத்திரை மிகவும் பொருள் பொதிந்த்தாக இருக்கும் எனவே இப்பதிவுகளில் தங்களுக்கு இந்த ஸ்தலங்களைப் பற்றிய பல தகவல்கள் கிட்டும்// <br /><br />நல்ல கருத்து.. இது பலநேரங்களில் சாத்தியப்படுவதில்லை. <br /><br />ஆனால் ஒரு காந்தத்தின் முன் ஒரு இரும்பு அதுபற்றி தெரிந்து சென்றாலும் தெரியாமல் சென்றாலும் ஈர்க்கப்படும். அதுபோலவே புண்ணிய தலங்களை தெரிந்தோ தெரியாமலோ தரிசித்தாலே அதன் பலன் கிடைக்கும் என்பது என் கருத்து.. <br /><br />மேலும் புண்ணியதலங்களை பலனுக்காக தரிசிப்பதைவிட ஆண்டனை அணுகுவதற்காக தரிசிப்பதே சால சிறப்பு என்பது என் எண்ணம்.<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-37950102699594259332011-11-24T09:34:43.574+05:302011-11-24T09:34:43.574+05:30//வெள்ளை செம்பருத்திப்பூ புகைப்படத்தை வெளியிட்டத்த...//வெள்ளை செம்பருத்திப்பூ புகைப்படத்தை வெளியிட்டத்திற்கு நன்றி//<br /><br />குளிர் காலத்தில் இமயமலை பிரதேசத்தில் பூக்கும் பூக்கள் மிகவும் அழகாக இருக்கும் முடிந்தவரை ஒவ்வொரு பதிவிலும் ஒரு மலரின் படத்தை இட முயற்சி செய்கின்றேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-31526990803253658802011-11-24T09:32:37.767+05:302011-11-24T09:32:37.767+05:30உங்கள் பின்னூட்டத்தை பார்க்கும் பொழுது ஒரி வரி விட...உங்கள் பின்னூட்டத்தை பார்க்கும் பொழுது ஒரி வரி விடாமல் முழுதும் படித்திருக்கின்றீர்கள் என்று தோன்றுகிறது. மிக்க நன்றி லோகநாதன் ஐயா. உங்களுக்காகவே இன்னும் பல பதிவுகள் இடுவேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-30853917885196747532011-11-24T09:30:54.304+05:302011-11-24T09:30:54.304+05:30//செல்லும் இடங்களில் முடிந்த வரை தெரிந்து கொள்வேன்...//செல்லும் இடங்களில் முடிந்த வரை தெரிந்து கொள்வேன் ஐயா//<br /><br />இந்த செய்தி ஒரு உபன்யாசத்தில் நான் கேட்டது. தாங்களும் அது போல செய்வது குறித்து மகிழ்ச்சி.<br /><br />அடியேன் எழுதும் பதிவுகளில் உள்ள் செய்திகள் எல்லாமே எங்கேயோ படித்து, கேட்டு எழுதியவைதான். கற்பனை அல்ல. அதை படித்து யாராவது பலன் அடைந்தால் அதுவே ஒரு நல்ல பரிசு. வேறு எதையும் எதிர்பார்த்து இதை செய்யவில்லை.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-77593609127074900092011-11-24T00:47:21.672+05:302011-11-24T00:47:21.672+05:30//நாம் எந்த ஸ்தலத்திற்கு சென்றாலும் அந்த தலத்தின் ...//நாம் எந்த ஸ்தலத்திற்கு சென்றாலும் அந்த தலத்தின் புராண வரலாற்றை அறிந்து கொண்டால், எதோ எம்புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்பது போல இல்லாமல் யாத்திரை மிகவும் பொருள் பொதிந்த்தாக இருக்கும் எனவே இப்பதிவுகளில் தங்களுக்கு இந்த ஸ்தலங்களைப் பற்றிய பல தகவல்கள் கிட்டும்// <br /><br />செல்லும் இடங்களில் முடிந்த வரை தெரிந்து கொள்வேன் ஐயா<br /><br />//குதிரையில் பயணம் செய்யும் போது ஜாக்கிரதையாகதான் பயணம் செய்யவேண்டும். இயல்பிலேயே இவை மலையை ஒட்டி செல்லுகின்றன. ஏற்றத்தில் முன்னால் குனிந்து கொண்டும், இறக்கத்தில் பின்னால் சய்ந்து கொண்டும் எப்போதும் கால்களை சேணத்தில் சரியாக வைத்துக்கொண்டும் பயணம் செய்வது நல்லது. முதலில் பயம் இருக்கக்கூடாது. மலையை ஒட்டி குதிரை செல்லும் போது மேலே உள்ள பாறைகளை கவனித்து தலையையும் உடலையும் வளைத்து நாம்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும்.// <br /><br />எப்போதும் பயன்படும் தகவல்.<br /><br />வெள்ளை செம்பருத்திப்பூ புகைப்படத்தை வெளியிட்டத்திற்கு நன்றிTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.com