tag:blogger.com,1999:blog-540698976190851387.post4777257831245489917..comments2024-02-25T13:50:11.951+05:30Comments on Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: திருமயிலை கபாலீச்சுரம் -4S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-540698976190851387.post-3059388410575256832010-03-26T22:18:13.817+05:302010-03-26T22:18:13.817+05:30//வாயிலரையும் பூசலாரையும் மனதில் நினைத்து கொள்வேன்...//வாயிலரையும் பூசலாரையும் மனதில் நினைத்து கொள்வேன்.//<br /><br />மனமே கோவில் அதில் இறைவமை இருத்தி மஞ்சனமாட்டி அற்புதமாக பூஜை செய்த இருவரையும் சரியாக உதாரணம் காட்டியுள்ளீர்கள் நன்றி.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-81760300170589088872010-03-26T18:46:00.885+05:302010-03-26T18:46:00.885+05:30//மனத்திற் கோயில் அமைத்து ஞானம் என்னும் ஒளி விளக்க...//மனத்திற் கோயில் அமைத்து ஞானம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டி, அன்பு என்னும் அமுது படைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றவர்//<br /><br />சில தருணங்களில் கோவில் செல்ல மனம் இருப்பின் வேலை மற்றும் பிற சூழல் காரணமாக செல்ல முடியாத தருணம் ஏற்படும் பொழுது வாயிலரையும் பூசலாரையும் மனதில் நினைத்து கொள்வேன்....Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-35447310961206628732010-03-25T19:58:53.665+05:302010-03-25T19:58:53.665+05:30//" துறைக் கண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் ...//" துறைக் கண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் தென் மயிலை வாயிலார் அடியார்க்கும் அடியேன்" <br /><br />அதாவது 'கடற்கரையில் மலிந்து விளைந்திருக்கும் செந்நிறப் பவளங்களின் ஒளியால் இருளகன்று சோதிச்சுடராய் திகழும் மயிலாப்பூரில் அவதரித்த வாயிலார் நாயனாருக்கும் அடியேன் - என்றார் சுந்தர மூர்த்தி சுவாமிகள்.//<br /><br />அருமையான விளக்கம்,Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-2041250725214942552010-03-25T13:22:02.063+05:302010-03-25T13:22:02.063+05:30மிக்க நன்றிமிக்க நன்றிS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-69885422806257986592010-03-24T19:17:57.901+05:302010-03-24T19:17:57.901+05:30கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
...கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் <br /> நற் கதி அருள்வாய் அம்மா ....<br />.அருமையான தொகுப்பு <br /> ..<br />.<br />.சித்ரம் .//Unknownhttps://www.blogger.com/profile/05347285733039430819noreply@blogger.com