tag:blogger.com,1999:blog-540698976190851387.post1232118452547673962..comments2024-02-25T13:50:11.951+05:30Comments on Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: முத்துக்குமார சுவாமி தரிசனம் - 2S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-540698976190851387.post-20931178587454554592010-01-27T08:39:17.735+05:302010-01-27T08:39:17.735+05:30நன்றி ஐயாநன்றி ஐயாTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-86126035421449521552010-01-26T10:17:01.988+05:302010-01-26T10:17:01.988+05:30//திருக்கார்த்திகை தினத்தன்று தமிழ் கடவுளாம் எந்தன...//திருக்கார்த்திகை தினத்தன்று தமிழ் கடவுளாம் எந்தன் முருகன் தரிசனத்தை பெற்றேன்.//<br /><br />தைக் கிருத்திகை நாள் அன்று முத்துக்குமார சுவாமியின் தங்க மயில் வாகன சேவை( ஐந்தாம் நாள் உற்சவம்) காணும் பாக்கியமும் கிட்டியது அதை பின்னர் பதிவு செய்கின்றேன். வந்து தரிசியுங்கள் ஐயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-44060626919084578012010-01-26T10:15:16.546+05:302010-01-26T10:15:16.546+05:30//இக்கோவிலில் சஷ்டி திருநாட்களில் மூலவர், உற்சவர் ...//இக்கோவிலில் சஷ்டி திருநாட்களில் மூலவர், உற்சவர் முத்துக்குமார சுவாமி, ஆறுமுகன், தண்டயதபணி என தனித் தனியாக அனைத்து சன்னிதிகளிலும் காலை முதல் இரவு வரை சஷ்டி அர்ச்சனை நடைபெறுவது தனி சிறப்பு.//<br /><br />ஆம் Logan ஐயா. கந்தர் சஷ்டி ஆறு நாட்களிலும் இத்திருத்தலத்தில் கோடி அர்ச்சனை நடைபெறுவதால் இவ்வாறு அனைத்து சன்னதிகளிலும் அர்ச்சனை நடைபெறுகின்றது. சமஸ்கிருத அர்ச்சனை முடிந்த பிறகு தமிழில் அனைவரும் 108 போற்றிகள் கூற அனுமதிப்பது அடியேனுக்கு மிகவும் பிடிக்கும்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-5283744322345273982010-01-26T00:02:09.767+05:302010-01-26T00:02:09.767+05:30திரு கைலாஷி,
திருக்கார்த்திகை தினத்தன்று தமிழ் க...திரு கைலாஷி, <br /><br />திருக்கார்த்திகை தினத்தன்று தமிழ் கடவுளாம் எந்தன் முருகன் தரிசனத்தை பெற்றேன். பலமுறை சென்று இருந்தாலும் "முத்துக்குமார சுவாமி" பெயர் காரணம் தற்போது தான் அறிந்து கொண்டேன்... தங்கள் நற்சேவைக்கு நன்றி....<br /><br />இக்கோவிலில் சஷ்டி திருநாட்களில் மூலவர், உற்சவர் முத்துக்குமார சுவாமி, ஆறுமுகன், தண்டயதபணி என தனித் தனியாக அனைத்து சன்னிதிகளிலும் காலை முதல் இரவு வரை சஷ்டி அர்ச்சனை நடைபெறுவது தனி சிறப்பு.Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.com