Thursday, December 1, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை - 62

பத்ரிநாதர் தரிசனம் 


யாத்திரையின் நிறைவாக பத்ரிநாதம் வந்தோம், பத்ரிநாதரின் திவ்ய தரிசனம் பெற்றோம். விஷ்ணு சகஸ்ரநாமம் சேவித்தோம், அதிகாலை திருமஞ்சனம் நடைபெறும் அழகைக் கண்டோம், 





ஹனுமன் சட்டி 


என்னதான் அரசாங்கம் எவ்வளவு செலவு செய்து வருடாவருடம் நிலச்சரிவுகளை சரி செய்தாலும். கடற்கரையில் குழந்தைகள்  மணல் வீடு கட்டினாலும் அடுத்து ஒரு அலை வந்து அதை அழித்துவிட்டுப் போவது போல  மறுவருடம் மழை வந்து மீண்டும் நிலச்சரிவு, சேதம் என்பது தொடர்கதை ஆகிவிட்டது. 




பிரம்ம கபாலம் 

அலக்நந்தா ஆறு 


பத்ரிநாதத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள் 


















தப்த் குண்டம் 


ருத்ராக்ஷம் 


பின்னர் மானா கிராமம் சென்று வந்தோம் அவ்வனுபத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 
                                                             யாத்திரை தொடரும் . . . . . . .

2 comments:

கோமதி அரசு said...

பத்ரிநாத் கோவில் தரிசனம் மீண்டும் உங்கள் பதிவின் மூலம் செய்தேன்.
மகிழ்வாய் இருக்கிறது.
படங்கள் எல்லாம் அருமை.

S.Muruganandam said...

மிக்க நன்றி கோமதியம்மா.