Tuesday, June 28, 2016

புல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 4

மூர்த்திகள் வாகன சேவை 

மூஷிக வாகனத்தில் சக்தி விநாயகர் 
பின்னழகு 




பொதுவாக திருக்கல்யாணம் முடிந்தபின் சிவபெருமான் திருக்கயிலாய வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பார். 

திருக்கயிலாய வாகனத்தில் மல்லிகேஸ்வரர் 


அதிகார நந்தி வாகனத்தில் விஸ்வநாதர் 

காமதேனு வாகனத்தில் மஹேஸ்வரி அம்பாள் 


மயில் வாகனத்தில் முருகர் 
கருட வாகனத்தில் 
சத்ய நாராயணப்பெருமாள்

ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

பொதுவாக பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்து அருள் பாலிப்பார்கள். இக்கோவிலில் மல்லிகேஸ்வரர் மற்றும் விஸ்வநாதர்  அருள் பாலிப்பதால் இருவரும்  திருவீதி எழுந்தருளி நயன தீட்சை தந்தருளினர். விஸ்வநாதர் அதிகார நந்தியிலும், மல்லிகேஸ்வரர் திருக்கயிலாய வாகனத்திலும் தரிசனம் தந்தருளினர்.   மேலும் இக்கோவிலின்  சத்ய நாராயணப்பெருமாளும் கருட வாகனத்தில் எழுந்தருளி  அருள் பாலித்தார் என்பது ஒரு தனி சிறப்பு. 

இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்

2 comments:

ஸ்ரீமலையப்பன் said...

தொடர்கிறேன்

S.Muruganandam said...

மிக்க நன்றி.