Thursday, February 28, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -13

ஏழாம் திருநாள் திருத்தேரோட்டம் -1

வீரபாகு தேவர் 

           
                                            தேரில் .வீரபாகுத்தேவர் முன்னே வர பின்னே முருகர் வருகின்றார். 

 தொண்டை மண்டலத்தில் ஏழாம் நாள் திருத்தேரோட்டம். ஐயன் புரியும் ஐந்தொழில்களில் தேரோட்டம் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காப்பதைக் குறிக்கின்றது.  



முருகன் திருத்தேர்

தேரின் மலர் அலங்காரம் 




ஆணவம் கன்மம் மாயை என்னும் தாராகாசுரன், சிங்கமுகா சூரன், சூரபத்மன் ஆகியோரை சம்ஹாரம் செய்ய ஞான வேல் கொண்டு  தேரில் செல்லும் வெற்றி வடிவேலன். 

தேரின் அமைப்பு







திருத்தேர்  ஆடி அசைந்து வரும் அழகு




தேரின் பின்னழகு





அழகு முருகனின் தேரோட்டம் சிறிது இடைவெளிக்குப் பின்னர் தொடரும்...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திருவிழா படங்கள் அருமை...

S.Muruganandam said...

முருகனுக்கு அரோகரா. மிக்க நன்றி தனபாலன்